Thursday 28 August 2008

வரவேற்பீரா ???


வடித்த கவி மலர்கள்
வாடிப் போன பின்னர்
வழியிது கண்டேன்
வரையும் என் கவிவரிகள்
உரைக்கும் சேதியினை
உலகம் அறிவதற்காய்
வலைப் பின்னலூடாக
வந்தேன் உம் வையம் நாடி
வண்ணத் தமிழ் ஆர்வலரே
வரவேற்பீரா???



No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!