Tuesday 17 November 2009

நம்பிக்கை

அன்பே...
என் மீது நீ கொண்ட தூய நம்பிக்கையில்
துளி கறை பட்டால் கூட நான்
துடிதுடித்துப் போவேன்....
நான் சுவாசிப்பதே
உன் நம்பிக்கையைத் தான்....

11 comments:

  1. அருமையா இருக்குங்க பூங்கோதை... நிறைய எழுதுங்க!!

    ReplyDelete
  2. உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி கலையரசன்.

    ReplyDelete
  3. சின்ன கவிதை. சிறப்பா இருக்கு.

    ReplyDelete
  4. நன்றி மோகன்குமார் உங்கள் கருத்துரைகளுக்கு

    ReplyDelete
  5. என் தாய் தேசத்து மூச்சை உள்ளிழுத்து உனர்வோடு சுவாசிக்கும் என் உறவுக்கு அன்பு வணக்கம்.
    உங்கள் கவிதைகளில் உயிர் கண்டு சந்தோஷம்.இன்னும் இன்னும் சந்திப்போம் தோழி.
    வருவேன் பூவைத் தேடி.

    ReplyDelete
  6. ஹேமாவின் பதிவில் உங்களை பார்த்து இங்கு வந்தேன். மற்றுமொரு சகோதரியின் கவித்திறனை கண்டு வியந்தேன்.

    இனி அடிக்கடி வருவேன்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  7. நன்றி யாதவன்,நன்றி ஹேமா, நன்றி விஜய்.உங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றி.
    தொடர்ந்து உங்கள் வரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. சின்னதா இருந்தாலும் சிறப்பா இருக்குங்க..

    ReplyDelete
  9. அருமையாக இருக்கிறது உங்கள் கவிதைகளின் வரிகள், உங்களை ஊக்குவிக்கும் வண்ணமாக நமது தமிழ்த்தோட்டத்தில் தங்களது படைப்புகளை வெளியிட ஆவலாக உள்ளோம்... (தாங்கள் விரும்பினால்)

    ReplyDelete
  10. நன்றி வசந்.. நன்றி தமிழ்தோட்டம். உங்கள் தமிழ்தோட்டத்தில் என் கவிதைகளை வெளியிடுவதில் ஆர்வமாக உள்ளேன். ஊக்குவிப்புக்கு மீண்டும் என் நன்றிகள்.
    அத்துடன் என் சகோதரியின் மகள் 13 வயதுச் சிறுமியின் பிளாக்கரையும் பாருங்கள். வளரும் கவிஞர்களை ஊக்குவியுங்கள் http://kaviyaakavithaikal.blogspot.com/

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!