Thursday 5 November 2009

பிறவிப் பயன்

பெற்றவர் மடியினிலே

பிள்ளையென்று பெயர் பெற்றேன்
கணவன் கரம் பிடித்து
மனைவியென்று பெயர் பெற்றேன்
அழகிய குழந்தைகளால்
அன்னையென்று பெயர் பெற்றேன்
தமிழைப் பேசியதால்
தமிழன் என்று பெயர் பெற்றேன்
தமிழனாய் பிறந்ததனால்

அகதியென்று பெயர் பெற்றேன்

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!