Friday 19 August 2011

உத்தர வாதமில்லா வாழ்க்கை...


எத்தனை துன்பங்கள் நாம் கண்டோம்
அத்தனையும் போதாதென்று இன்று
சித்தம் கலங்கிய சிலாரின் மர்ம வேட்டை
செத்துப் பிழைத்த எங்களுக்கு
பித்தர்கள் புதுவிதமாய்
வித்தகம் காட்டுகிறார்... கிறீஸ் மனிதராம்
புத்தரின் புத்திரர் எப்போதும் என்ன
ரத்தப் பிரியரோ...
இத்தரையில் வாழும் வரை தமிழர்க்கு
உத்தர வாதமில்லா வாழ்க்கை...இன்னும்
எத்தனை காலம் தான் இது தொடரும்...

3 comments:

  1. என்ன பண்ண
    எல்லாம் தமிழனை அழிக்கத்தான் அரசியல் திட்டம்

    ReplyDelete
  2. உணர்வுகளின் வலி புரிகிறது..பொழுதுகள் புலரும்..விடிவுகள் வரும்..! பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. Oh manith mannil piranthathu pavama iniyum thunki kidappathu nayama viliththidu ...Om viliththu viddom venru eduppom thayakam konru olippom kodiyavanai :from mayuran

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!