Thursday 13 December 2012

உயிர்ப்பு...



உதிர்க்கும் சிரிப்பிதழின் பின்னே
உயிரற்ற இதயத்தின் ஊமை வலி
குதித்தோடும் எண்ணங்கள் உள்ளே
குற்றுயிராய் துடிக்கின்றதே..என்
இதயத்தின் உயிர்த்துடிப்பே...இனியவனே..
புதிதாய் என்னை
உயிர்ப்பிக்கும் மருந்து எதுவுமில்லை....
உன் புன்னகையைத் தவிர..


2 comments:

  1. காதலின் ஏக்கம்...அவனின் புன்னகையில் தீரும்.அழகான வரிகள் கோதை !

    ReplyDelete
  2. ///காதலின் ஏக்கம்...அவனின் புன்னகையில் தீரும்.அழகான வரிகள் கோதை !/// வரவுக்கு நன்றி ஹேமா

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!